Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேட்டோ முகாமில் தற்கொலைத் தாக்கு 12 பேர் பலி

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2012 (13:48 IST)
மத்திய ஆப்கானிஸ்தானின் சைதாபாத் மாவட்டத்தில் நேட்டோ படைராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாமினை குறிவைத்து 2 தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 போலீசார் உள்பட 12 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை சயீத் அபாத் மாவட்டத்தில் இந்தத் தாக்க்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தத் தக்குதலில் பலியான 12 பேர்களில் 8 அப்பாவி மக்களும் 4 போலீஸாரும் அடங்குவர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments