மத்திய ஆப்கானிஸ்தானின் சைதாபாத் மாவட்டத்தில் நேட்டோ படைராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாமினை குறிவைத்து 2 தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 போலீசார் உள்பட 12 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை சயீத் அபாத் மாவட்டத்தில் இந்தத் தாக்க்குதல் நடைபெற்றுள்ளது.
இந்தத் தக்குதலில் பலியான 12 பேர்களில் 8 அப்பாவி மக்களும் 4 போலீஸாரும் அடங்குவர்.