Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற அவமதிப்பு: பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு கண்டனம்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (19:41 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்கு விசாரணைகளை மீண்டும் தொடங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், அதை பிரதமர் யூசுப் ரஸா கிலானி நிறைவேற்றாததால், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில்,இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் உத்தரவிட்டபடி, சுவிஸ் அரசுக்கு கடிதம் எழுதி, சர்தாரி மீதான வழக்கை மீண்டும் நடத்த பிரதமர் கிலானி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments