Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கு பிலிப்பைன்ஸில் புத்தாண்டு கொண்டாத்தின் போது குண்டு வெடித்ததில் 5 பேர் பலி

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (13:13 IST)
தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாத்தின் போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்று போலீசர் தெரிவித்துள்ளனர்.

பாசிலான் மாகாணத்தில் சுமிசிப் டவுனில் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே புத்தாண்டை கொண்டாடிய போது அங்கிருந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு அல்கொய்தாவுடன் தொடர்புடையை அபு செயீப் என்ற கிளர்ச்சி படை செயல்பட்டுவருகிறது. இந்த இயக்கம் குண்டுவெடிப்பை நிகழ்த்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments