Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துனிசியா: படகு விபத்தில் 150 பேர் பலி

Webdunia
சனி, 4 ஜூன் 2011 (12:52 IST)
துனிசியா அருகே படகு கவிழ்ந்ததில்,அதில் பயணித்த 150 பேர் பலியானார்கள்.

லிபியா தலைநகரில் இருந்து இத்தாலி நாட்டின் லம்பேடுஸா தீவுக்கு, ஒரு பெரிய படகில் வடக்கு ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 850 பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த படகு துனிசியா நாட்டின் கடற்பகுதியில் சென்ற போது,அந்த படகு திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த படகில் பயணித்த 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள்.மேலும் பலரை காணவில்லை.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments