Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு நோ தடா… பணிந்தது இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:10 IST)
இங்கிலாந்துக்கு செல்லும் இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அறிவித்திருந்தது.

இது இந்தியர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கிகரித்துள்ளது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சாதகமான பதில் வரவில்லை.

இதையடுத்து இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது. இதையடுத்து இப்போது இங்கிலாந்து அரசு இந்திய பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் 10 நாட்கள் தனிமை தேவையில்லை என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments