Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு நோ தடா… பணிந்தது இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:10 IST)
இங்கிலாந்துக்கு செல்லும் இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அறிவித்திருந்தது.

இது இந்தியர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கிகரித்துள்ளது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சாதகமான பதில் வரவில்லை.

இதையடுத்து இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது. இதையடுத்து இப்போது இங்கிலாந்து அரசு இந்திய பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் 10 நாட்கள் தனிமை தேவையில்லை என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments