Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அதிபர் ஒபாமா சந்திக்க கூடும்

Webdunia
திங்கள், 18 ஜூன் 2012 (14:56 IST)
மெக்சிகோ நாட்டின் லாஸ் காபோஸ் நகரில் நடைபெற்று வரும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்கும் ஏழாவது ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்க கூடும் என கூறப்படுகிறது.

மேலும் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல், கனடா மற்றும் இங்கிலாந்து பிரதமர்களான ஸ்டீபன் ஹார்பர் மற்றும் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டிரான் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments