Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை கற்பழித்த ஐந்து பேருக்கு 54 ஆண்டுகள் சிறை

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (14:26 IST)
இங்கிலாந்தில் சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேருக்கு தலா 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
FILE

இங்கிலாந்தில் ஐந்து சிறுமிகளைக் கற்பழித்த வழக்கில் ஸ்டெனோ மிர்சா (18), ஹசன் அப்துல்லா (33), ரெனேடோ பலோக் (18), ஜன் காண்ட்ராக் (17) மற்றும் ராபர்ட் (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களை விசாரிக்கும் போது இதுபோன்று மேலும் பல சிறுமிகளைக் கற்பழித்ததாகத் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், அவர்கள் அனைவருக்கும் தலா 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments