இங்கிலாந்தில் ஐந்து சிறுமிகளைக் கற்பழித்த வழக்கில் ஸ்டெனோ மிர்சா (18), ஹசன் அப்துல்லா (33), ரெனேடோ பலோக் (18), ஜன் காண்ட்ராக் (17) மற்றும் ராபர்ட் (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களை விசாரிக்கும் போது இதுபோன்று மேலும் பல சிறுமிகளைக் கற்பழித்ததாகத் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், அவர்கள் அனைவருக்கும் தலா 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.