Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபன்ஹேகன் மாநாட்டுத் தலைவர் பதவி விலகல்

Webdunia
புதன், 16 டிசம்பர் 2009 (17:41 IST)
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்து வரும் வானிலை உச்சி மாநாடுக்கு தலைமை தாங்கிய டென்மார்க் அதிபர் கோன்னி ஹீடிகார்டு பதவி விலகினார்.

மொத்தம் 193 நாடுகள் பங்கேற்றுள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் வெப்பவாயு வெளியேற்றம் தொடர்பாக முடிவு எடுக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், மாநாட்டுத் தலைவர் பதவியில் இருந்து டென்மார்க் அதிபர் கோன்னி ஹீடிகார்டு விலகியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா வானிலை மாற்றத் தலைவர் போயர் பேசுகையில், “மாநாட்டுத் தலைவர் பதவியில் இருந்து ஹீடிகார்டு விலகினாலும், பேச்சுவார்தைகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பார். அவருக்கு பதிலாக டென்மார்க் பிரதமர் லார்ஸ் லியோக்கி மாநாட்டுத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார ் ” என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments