Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கென்யாவில் போலீஸ் நிலையத்தில் கார்குண்டு வெடிப்பு; 4 பேர் பலி

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2014 (14:51 IST)
கென்யா தலைநகர் நைரோபியில் போலீஸ்நிலையத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச்செய்தனர். 
 
இந்த தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.  கடந்த 2011 ம் ஆண்டு கென்யா படைகள் தெற்கு சோமாலியாவை ஆக்கிரமிப்பு செய்தது. 
 
அதில் இருந்து சோமாலியா தீவிரவாதிகள் கென்யாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

Show comments