Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கென்யாவில் போலீஸ் நிலையத்தில் கார்குண்டு வெடிப்பு; 4 பேர் பலி

கென்யாவில் போலீஸ் நிலையத்தில் கார்குண்டு வெடிப்பு; 4 பேர் பலி
, வியாழன், 24 ஏப்ரல் 2014 (14:51 IST)
கென்யா தலைநகர் நைரோபியில் போலீஸ்நிலையத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச்செய்தனர். 
 
இந்த தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.  கடந்த 2011 ம் ஆண்டு கென்யா படைகள் தெற்கு சோமாலியாவை ஆக்கிரமிப்பு செய்தது. 
 
அதில் இருந்து சோமாலியா தீவிரவாதிகள் கென்யாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil