அமெரிக்காவில் உள்ள ஜான் எப்.கென்னடி கலை மற்றும் அறிவியல் அமைப்பின் ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக்குழுவின் உறுப்பினராக இந்திய-அமெரிக்கரும் முன்னாள் மும்பை ஐ.ஐ.டி. மாணவருமான ரோமேஷ் வாத்வானியை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நியமனம் செய்தார்.
இந்த அமைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆண்களும் பெண்களும் தங்களது திறமை மற்றும் அனுபவங்களை இந்த நிறுவனத்துக்கு அர்ப்பணித்து, இதன் மேன்மை மற்றும் புதிய பரிமாணத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நானும் இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது சில வருடங்களிலோ இவர்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!