Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு.. பறந்து போயிடுச்சு... - ராஜபக்சவின் சோகம்

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2014 (10:55 IST)
போருக்குப் பிறகும்  தமிழர்களை சிறையில் தள்ளி  வரும் இலங்கை அதிபர் ராஜபக்சவின் மிகப்பெரிய சோகம் என்ன தெரியுமா?
 
அவர் வீட்டிலிருந்த கிளிகள் தப்பிச் சென்றுவிட்டதாம்!
 
தென் அமெரிக்காவில் இருந்து வரும் 'மக்காவ்' என்ற கிளிகள் ராஜபக்சவினால் வளர்க்கப்பட்டு வந்தது.
 
இதன் மீது 'பாசம்'வைத்திருந்தாராம் ராஜபக்ச. இந்த நிலையில் அங்கு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கடந்தவாரம் மக்காவ் கிளிகள் பறந்து போய்விட்டதாம்.
 
இந்தச் சோகம் ராஜபக்சவை உலுக்கி விட்டதாம். பத்திரிக்கைகளில் அந்த கிளிகளின் படங்களை வெளியிட்டு கண்டுபிடித்துத் தாருங்கள் என்று நாட்டு மக்களுக்கு வெண்டுகோள் விடுத்துள்ளாராம்.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments