Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் எதற்கும் அஞ்சாது: அகமது நிஜாத்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (19:13 IST)
'' மேற்கத்திய நாடுகளின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் அஞ்சாத ு'' என்று அ‌ந்நா‌ட்டு அதிபர் அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.

மேற்கு தெஹ்ரானில் உள்ள கரஜ் நகருக்குச் சென்ற அகமது நிஜாத் பேசுகையில், மேற்கத்திய நாடுகளின் வெடிகுண்டுகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களுக்கு ஈரான் ஒருபோதும் அஞ்சாது என்றா‌ர்.

" அகந்தை மற்றும் காலனியாதிக்கம் எல்லாம் கடந்துவிட்டன. காரணமில்லாத சகாப்தங்கள் கூட கடந்துவிட்டன. எங்களிடன் அனைத்தும் உள்ளன என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே எங்களை விட்டுவிடுங்கள்" என்று அகமதிநிஜாத் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் சட்டவிரோத அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. எதற்கும் அஞ்சாத ஈரான் தனது பணியை செவ்வனே செய்து வருகிறது. இதனால் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments