Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் சீதைக்கு கோவில்!

Webdunia
சனி, 1 ஜூன் 2013 (16:39 IST)
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும்' என, மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறியுள்ளார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், கோவில் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments