Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராக்கில் இரட்டைத் தாக்குதல்: 17 பேர் பலி

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (14:46 IST)
இராக் வடகிழக்கு மாகாணப்பகுதியில் நடைபெற்ற கார்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கு 17 பேர் பலியாகினர்.

காலிஸ் என்ற இடத்தில் கார்குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியாக 22 பேர் காயமடைந்தனர்.

டியாலா என்ற இடத்தில் அல்-கய்டா எதிர்ப்பு சன்னி போராளி வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிலர் புகுந்தனர். இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் அங்கு வருகை தந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments