Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இராக்கில் இரட்டைத் தாக்குதல்: 17 பேர் பலி

இராக்கில் இரட்டைத் தாக்குதல்: 17 பேர் பலி
, வியாழன், 1 டிசம்பர் 2011 (14:46 IST)
இராக் வடகிழக்கு மாகாணப்பகுதியில் நடைபெற்ற கார்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கு 17 பேர் பலியாகினர்.

காலிஸ் என்ற இடத்தில் கார்குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியாக 22 பேர் காயமடைந்தனர்.

டியாலா என்ற இடத்தில் அல்-கய்டா எதிர்ப்பு சன்னி போராளி வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிலர் புகுந்தனர். இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் அங்கு வருகை தந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil