Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாக். இடையே அமைதி ஏற்படுத்துவது மிகவும் கஷ்டம்: யு.எஸ்.

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (15:41 IST)
இந்தியா - அமெரிக்கா இடையே அமைதி ஏற்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு முன்னர் ஆஜராகி அவர்களது கேள்விக்கு அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் பதிலளித்தார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிளாப்பர், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏராளமான பதிலுக்குப்பதிலான பிரச்னைகள் இருப்பதே, அவ்விரு நாடுகளுக்குமிடையே அமைதி ஏற்படுத்துவது கஷ்டமான காரியமாக உள்ளது என்றும், இது தொடர்பாக விரிவாக விளக்க மற்றொரு அமர்வு தேவைப்படும் என்றும் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments