இந்தியா - அமெரிக்கா இடையே அமைதி ஏற்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு முன்னர் ஆஜராகி அவர்களது கேள்விக்கு அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் பதிலளித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிளாப்பர், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏராளமான பதிலுக்குப்பதிலான பிரச்னைகள் இருப்பதே, அவ்விரு நாடுகளுக்குமிடையே அமைதி ஏற்படுத்துவது கஷ்டமான காரியமாக உள்ளது என்றும், இது தொடர்பாக விரிவாக விளக்க மற்றொரு அமர்வு தேவைப்படும் என்றும் கூறினார்.