Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பாக். எச்சரிக்கை

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2011 (13:28 IST)
அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு புதிய இராணுவ கொள்கையை வகுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது.

இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,"எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம்" என்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments