காவல்துறையை கிண்டல் செய்த பெண் குற்றவாளி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (21:19 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமி சார்ப் (18)  என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.


 
பின், அவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல்துறையினர், தொலைக்காட்சியிலும் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இந்த செய்தியை பார்த்த எமி சார்ப் கிண்டலாக, ”எனது சோகமான போட்டோவை மாற்றி இந்த புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள்” என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்து கடுப்பான காவல்துறை, அவரை தேடி பிடித்து கைது செய்ததுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments