Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான விடுதியில் 36 பேர் சுட்டுக்கொலை

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (11:50 IST)
மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் 36 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காங்கோவைச் சேர்ந்தவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

புருண்டியில் இரு பிரிவினரிடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments