Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு

Webdunia
வியாழன், 22 மார்ச் 2012 (14:21 IST)
பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு பதிவாகியிருந்தது.

கோராக மேட்டு நகரத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments