Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து ஆஸ்கர் விருதுகளுமே இனி நேரலைதான்... முந்தைய முடிவில் மாற்றம்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (20:15 IST)
ஆஸ்கர் விருது வழங்கும் அகடாமி ஆஃப் மோசன் பிச்சர் ஆர்ட்  சயின்ஸ் நிறுவனம் இந்த விளம்பரமும் இல்லாமல் நேரலையாகவே அனைத்து ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
முன்னதாக ஒவ்வொரு ஆஸ்கர் விருதுக்கும் இடையில் விளம்பரங்கள் வெளியிட முடிவு செய்திருந்தது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, லைவ் ஆக்கசன் காட்சிகள், மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் ஆகிய பிரிவில் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் போது வெற்றியாளர்களின் பேச்சு வருவதற்கு முன்பு கமெர்சியல் விளம்பரங்கள் வெளியிடுவது என விருது வழங்கும் அகடாமி நிறுவனம் தீர்மானித்து இருந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனைகள் எழுந்ததால் அகடாமி தனது முடிவினை மாற்றிக்கொண்டுள்ளது. இனி 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், எடிட்டிங் செய்யாமல் வழக்கம் போல், நேரலை செய்யப்படும் என அகடாமி அவார்டஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments