Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஞ்சலினா ஜோலியா இது?? வைரலாகும் கொடூர புகைப்படம்!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (12:20 IST)
ஈராக்கை சேர்ந்த பெண் ஒருவர் ஏஞ்சலினா ஜோலியாக மாற ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக உள்ளார். 
 
ஈராக்கின் பாக்தாத்தில் வசித்து வருகிறார் சஹர் தாபர், நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகை. ஏஞ்சலினா போல காட்சி அளிப்பதற்காக இவர் செய்யும் மேக்கப்கள் மிகவும் பிரபலம். 
 
ஒரு கட்டத்தில், ஏஞ்சலினா போலவே இருப்பதற்காக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார். இதற்காக மொத்தமாக 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அவரை போல உடலையும் டயட் இருந்து குறைத்துள்ளார்.
 
50 பிளாஸ்டிக் சர்ஜரிகள் காரணமாக அவரது முகம் மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. ஹாலிவுட் பட பேய் போல்யுள்ளார். வெறும் 19 வயதே ஆனா இந்த பெண் தற்போது 40 வயது தாண்டிய பெண் போல் காட்சி அளிக்கிறார். 
 
இவரது புகைப்படங்கள் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்கவிருப்பது மேலும் அதிர்ச்சியை தருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments