Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து கோரிய பின் டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா ஜோலி

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (16:12 IST)
ஏஞ்சலினா ஜோலி தனது கணவர் பிராட் பிட் உடன் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருகிறார்களாம்.


 

 
ஹாலிவுட் சினிமாவில் அதிரடி நாயகி ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் ஆகியோர் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன்பிறகு இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர்.
 
7 மாதங்களும் தற்போது இருவரும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருகிறாராம். குழந்தைகள் தற்போது இருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி நேரில் சந்திக்கொள்வதும், தினமும் போனில் உரையாடியும் வருகிறார்களாம். இதனால் இவர்கள் மீண்டு இனைந்து வாழ வாய்ப்புள்ளது.
 
இதையடுத்து இவர்களின் விவாகரத்து குறித்து விரைவில் ஒரு முடிவு தெரியவரும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments