Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்னையும் விநாயகரும்!

அன்னையும் விநாயகரும்!

Webdunia

, வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (16:32 IST)
ஸ்ரஅரவிந்தருடனஆன்மீமாமுயற்சியிலஈடுபட்அன்னஅவர்களஒவ்வொரநாளுமமாலைபபொழுதிலயோபயிற்சிகளகுறித்தசாதகர்களகேட்குமகேள்விகளுக்கபதிலளிப்பதவழக்கமாகககொண்டிருந்தார்.

ஒரநாள், சாதகி ஒருவரவிநாயகரைபபற்றிகேள்வி எழுப்பினார். இறைவனஅப்படிப்பட்உருவத்தி்லவருவாரா? அதஉண்மையா? என்றஅன்னையவினவினார்.

அதற்கபதிலளித்அன்னை, "என்னுள்ளுமஇந்தககேள்வி எழுந்தது. அதிலஆழமாதியானித்தேன். அப்பொழுதநானசற்றுமஎதிர்பாரவண்ணமஆமஎன்பதபோவிநாயகர் - நீங்களெல்லாமபார்க்கின்றீர்களஅதரூபத்தில் - எனமுனதோன்றினார்.

என்வேண்டுமஎன்றவினவினார்.

எனக்கஎப்படி உதவுவீர்களஎன்றகேட்டேன்.

எல்லவழியிலும்... செல்வத்திலஇருந்தகாரியங்களவரஎன்னாலஉதமுடியுமஎன்றபதிலகூறினார். அப்பொழுதஆசிரமத்தநடத்துவதிலநிதி ரீதியாபெருமசிக்கலஇருந்தது. அதனைததீர்க்முடியுமஎன்றஅவரைககேட்டேன். ஆகட்டுமஎன்றார்.

அதன்பிறகு, ஆசிரமத்தினநிதிபபிரச்சனமுற்றிலுமாகததீர்ந்தது. ஒவ்வொரமுறையுமநிதிசசிக்கலஎழுவதும், பிறகஅதற்கதீர்வாநிதி வருவதுமசர்வசாதாரணமாகிவிட்டது.

ஆசிரமத்தவிரிவுபடுத்துவதிலுமஅவருடைஉதவியநாடியுள்ளேன். இந்ஆசிரமத்தினவளர்ச்சியிலஅவருடைபங்கமகத்தானது" என்றஅன்னவிரிவாபதிலளித்தமுடித்தார்.

இதனஅன்னையினநினைவுகள் (Vignettes of the Mother) என்ஸ்ரஅரவிந்ஆசிரமமவெளியிட்புத்தகத்திலகாணலாம்.

அன்னையினுடைமேஜையிலவிநாயகரினதிருவுருவசசிலையும், அதேபோமுருகரினதிருவுருவசசிலையுமஎப்போதுமஇருந்ததாஆசிரமவாசிகளபுதிவசெய்துள்ளனர்.

புதுவஸ்ரஅரவிந்தரஆசிரமத்திற்கஅருகிலஉள்ளதமணக்குவிநாயகரகோயில். மிகபபிரசித்திபபெற்இத்திருக்கோயிலவிரிவாக்கமசெய்திஅக்கோயிலினஅறங்காவலர்களமுடிவசெய்தபோது, அதற்கஇடமதேவைப்பட்டது. கோயிலிற்கஅடுத்ததாஇருந்கட்டடமஆசிரமத்திற்குசசொந்தமானது. கோயிலஅறங்காவலர்களகேட்டுககொண்டதற்கஇணங்க, அந்தககட்டடத்தினஒரபகுதியகோயிலிற்கஅளித்தாரஅன்னை. கோயிலவிரிவாக்கமசெய்யப்பட்டது. கோயிலினதென்மேற்கமூலையிலஅன்னையினகொடகுறித்கல்வெட்டவைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil