சுவையான காய்கறி பிரியாணி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிதளவு
தயிர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு - ஒன்றரை டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
தக்காளி - 3
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு அனைத்தும் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய்யை நெய் உற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
 
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த காய்கறி பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

அடுத்த கட்டுரையில்
Show comments