சூ‌ப் தயா‌ரி‌‌க்கலா‌ம்

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2015 (16:39 IST)
முதலில் தேவையான கா‌ய்க‌றிகளை ந‌‌ன்கு பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். பின் பா‌த்‌திர‌த்தை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ண‌ெ‌ய் அ‌ல்லது வெ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்க‌றிகளை‌ப் போ‌ட்டு வத‌க்கவு‌ம்.
 
கா‌ய்க‌றிக‌ள் வத‌ங்‌கியது‌ம் இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி உ‌ப்பு, ‌மிளகு தூ‌ள் சே‌ர்‌த்து வேக ‌விடவு‌ம்.
கா‌ய்க‌றிக‌ள் ந‌ன்கு வெ‌ந்தது‌ம், சோள மாவை த‌ண்‌ணீ‌ரி‌ல் கரை‌‌த்து அதனை சூ‌ப்‌பி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.
 
இற‌க்கு‌ம்போது கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன?... இரவில் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments