சிவப்பரிசி புட்டு செய்ய...!!

Webdunia
தேவையானவை: 
 
சிவப்பரிசி மாவு - ஒரு கப்
சர்க்கரை - ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: 
 
வறுத்த சிவப்பரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம்  அப்படியே வைக்கவும்.

பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய்  சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments