1. புழங்கல் அரிசி, துவரம் பருப்பு முதலியவற்றை ஊற வைத்து, 10 மிளகாய் வற்றல், தேங்காய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. கீரையை, இலைகளை மட்டும் எடுத்து, சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அரைத்த மாவுடன் கலக்கவும்.
3. ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்க வேண்டும்.