Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதன் செயல்பாடுகளை நிர்ணயிக்கும் "வடமேற்கு" மூலை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2014 (14:59 IST)
மனிதன் உயிர் வாழ்விற்கு இயற்கையிலிருந்து தரப்படும் அடிப்படை தேவை காற்று. இது பஞ்சபூதங்களில் மூன்றாவது மூலக்கூறாக கருதப்படுகிறது. வாஸ்துவில் வடமேற்கு மூலையே காற்றுக்கு ஆதாரமாக உள்ளது. இதனை "வாயு மூலை" என்றும் கூறுவர். ஒரு இடத்தின் வடமேற்கு மூலையை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி கட்டடம் கட்டுவது அவசியமாகும்.
 
FILE

வடமேற்கு உள்மூலையில் வரக்கூடியவை:

கழிவறை (உட்காரும் முறை: வடக்கு/தெற்கு நோக்கி அமருவது நல்லது)

தொழில் நிறுவனம் என்றால் விற்க வேண்டிய பொருட்களை வைக்கவேண்டும்.

வடமேற்கு வெளிமூலையில் வரக்கூடியவை:

கழிவு நீர் தேக்கும் தொட்டி( Septic tank)
Inverter/EB Box/Generator


வடமேற்கு மூலையில் (உள் மற்றும் வெளி மூலைகள்) வரக்கூடாதவை:

பணப்பெட்டி வைக்கும் அறை

படிக்கும் அறை

கிணறு / ஆழ்துளை கிணறு / பள்ளம் / மேடு

போர்டிகோ ( Portico)

மேல்நிலை தண்ணீர் தொட்டி

உயரமான மரங்கள்

உள்மூலை படிக்கட்டு

வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்ட ு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments