மனோரமாவின் கடைசி உரை - வீடியோ

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (13:50 IST)
மறைந்த ஆச்சி மனோரமா கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இம்மாதம் 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சினிமா செய்தியாளர் சங்க விருது வழங்கும் விழா. கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட அந்த  நிகழ்ச்சியில் மனோரமா, உணர்ச்சிகரமாகப் பேசினார். தமது உயிர் அந்த மேடையிலேயே பிரிந்தாலும் சந்தோஷப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

 

கூட்டத்தில், கருணாநிதியால் 1945ம் ஆண்டு அதாவது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உரைநடை வடிவிலான கவிதையான 'குடிசைதான் ஒருபுறத்தில்' எனத் தொடங்கும் கவிதையினை ஆச்சி மனோரமா உணர்ச்சிகரமாக பேசினார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கிறீர்களா? என்னென்ன சிக்கல்கள் வரும்?

சீனாவிடம் இருந்து சாட்டிலைட் வாங்கிவிட்டது ஈரான்.. இனி அமெரிக்க தளங்கள் மீது துல்லியமான தாக்குதலா?

கெடு முடிஞ்சிருச்சு.. இனிமேல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது.. இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு..

6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது!.. சென்னை பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்...

ரஜினி தலைவர்.. விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை! - ரவி மரியா ஓபன் டாக்!

Show comments