சென்னை மக்களுக்கு வீடியோ படல் மூலம் ஆறுதல் : தெலுங்கு திரையுலகம் உருவாக்கிய வீடியோ

Webdunia
புதன், 16 டிசம்பர் 2015 (18:46 IST)
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தெலுங்கு திரையுலகம் சார்பில்  ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.


 

 
கன மழையால் சென்னை பாதித்த போது தெலுங்கு நடிகர் ஏராளமானோர் கோடிக் கணக்கில் நிதியுதவி அளித்தனர். மேலும் உண்டியல் ஏந்தியும் நிதி வசூலித்தும் சென்னை மக்களுக்கு வழங்கினார். 
 
இந்நிலையில், சென்னை மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில்  “சென்னையை ஆதரிப்போம்” என்ற தலைப்பில், தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் பின்னனி பாடகர்கள் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மாதிரி ரஜினி கையைக் கட்டிக்கிட்டு நின்னாரா?!.. ஆதவ் அர்ஜுனாவை பொளக்கும் எஸ்.வி.சேகர்!..

ஓட்டு வரும்.. சீட்டு வராது!. என்.டி.ஏ கூட்டணிக்கு போங்க!.. விஜய்க்கு அட்வைஸ்!...

அதிமுக - பாஜகவுடன் தவெக கூட்டணியா?.. சி.டி.நிர்மல் குமார் முக்கிய தகவல்..

காக்கா குஞ்சுக்கெல்லாம் பதில் சொல்ல வச்சிட்டீங்க!.. போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்!..

லூசு பசங்களா?... அறிவு இருக்கா இல்லையா?!.. ஆதவ் அர்ஜுனாவை பொளக்கும் எஸ்.வி.சேகர்!..

Show comments