இரண்டு நாட்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்பு : வீடியோ

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (16:13 IST)
ரஷ்யாவில் மண்ணிற்குள் இரண்டு நாட்களாக புதைந்திருந்த ஒரு கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
ரஷ்யாவில், வடும் ரஸ்டாம் என்பவர்,  சாலையில் நடந்து சென்ற போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அருகில் எந்த நாயும் இல்லை. எனவே அவர் உற்று கேட்டபோது, அது தரைக்கு அடியிலிருந்து வருவது தெரியவந்தது.
 
உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரே அந்த இடத்தை தோண்டி அங்கிருந்த ஒரு நாயை வெளியே எடுத்துவிட்டார்.  விசாரணையில் அந்த நாய் இருந்தது தெரியாமல், அந்த இடத்தில் நடைபாதை அமைத்து விட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.
 
இதுவரை 41 லட்சம் பேர் பார்த்த அந்த வீடியோவைப் பாருங்கள்..
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!

ஆட்சிகள் பங்கு உறுதியாக கேட்போம். கே.எஸ்.அழகிரி ஆவேச பேட்டி..!

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு ஏன் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? பொங்கல் பரிசு குறித்து சீமான் கேள்வி..!

Show comments