Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ர்‌த் தொ‌ட்டிகளை பாதுகா‌க்க

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2015 (09:43 IST)
வீட்டின் மேல் நிலைத் தொட்டிகளில் பாசி ஏற்படுவதற்குக் காரணம் காற்று, சூரிய ஒளி நீரில் படும்போது பாசி ஏற்படுகிறது.
 
இதனைத் தவிர்க்க மேல்நிலைத் தொட்டிகளை நன்கு மூடி வைக்கவும். நீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தகுந்த அளவு பிளீச்சிங் தூளை நீரில் கலந்து பாசி ஏற்படுவதை தடுக்கலாம்.
 
கிணற்று நீரில் சிறு சிறு பூச்சிகள் இருந்தால் மீன் வகைகளை கிணற்றில் வளர்க்கலாம். 

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments