சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா...?

Webdunia
காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவக்கூடாது.
* ரசம் அதிகம் கொதிக்கக்கூடாது.
 
குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
 
*  காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
 
மோர்க்குழம்பு ஆறும்வரை மூடக்கூடாது.
 
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
 
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
 
சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
 
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
 
பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
 
பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
 
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
 
குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெய்யோ நன்றாக காயக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

வாரம் ஒருமுறை கோவைக்காய் சாப்பிடுங்கள்.. ஏராளமான நன்மைகள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments