Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனைக் கண்டுபிடித்தவர்

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (19:18 IST)
செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலே நீடிக்குமாம்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பாய்.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் நாடுதான் பரிசாக வழங்கியதாம்.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 2.6 கிலோ எடை இருக்க வேண்டும்.

செல்போனைக் கண்டுபிடித்தவர் யார் என்றுத் தெரியுமா?

டாக்டர் ஜெ.பிரான்டர் பெக்கன்ல்
ஆண்டு 1908

நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் ரத்தத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments