Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சில இரண்டுகள்

Webdunia
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒரு ‌சில ‌விஷய‌ங்க‌ள் இர‌ண்டாக உ‌ள்ளன. அதாவது கா‌ப்‌பிய‌ங்க‌ள், க‌விஞ‌ர்க‌ள், தலைநகர‌ம் போ‌ன்றவை. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே காணலா‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் மகா கா‌விய‌ங்க‌ள் எ‌ன்று அழை‌க்க‌ப்படுபவை மகாபாரதமு‌ம், ராமயாணமு‌ம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இரட்டைக் காப்பியங்கள்.

முதுசூரியர், இளஞ்சூரியர் இரட்டைப் புலவர்கள் என அழைக்ப்படுகின்றனர்.

ஐதராபாத், செகந்திராபாத் ஆகியவை இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகிறது.

இரண்டு தலைநகரங்கள் கொண்ட இந்திய மாநிலம் ஜம்மு-காஷ்மீர். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர்.

இரண்டே மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் கோவா.

இந்தியாவில் இருக்கும் இரண்டு மகாகவிகள் பாரதியார், ரவீந்திரநாத் தாகூர்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments