Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகள் தோறும் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (12:14 IST)
பட்ஜெட் தாக்கலில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோரி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments