Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம், வேளாங்கண்ணி புனிதத் தலங்களுக்குச் சிறப்புத் திட்டம்

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (12:18 IST)
தமிழகத்தின் புனிதத் தலங்களான காஞ்சிபுரம், வேளாங்கண்ணி நகரங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இவை உள்ளிட்ட, நாட்டின் ஐந்து புனிதத் தலங்களில் 'ஹிருதய்' திட்டம் செயல்படுத்தப்படும். மதுரா, அமிர்தசரஸ், கயா ஆகியவை இதர புனித நகரங்களாககும். 
 
தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு விரிவாக்கத் திட்டம் (ஹிருதய்) திட்டம், இந்த ஐந்து புனித நகரங்களில் செயல்படுத்தப்படும். சுற்றுலாவையும் நமது கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments