Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி சமந்தாவுக்கு ஓய்வு கொடுக்க விரும்பும் நாகசைதன்யா

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (15:26 IST)
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் அண்மையில் நடித்த ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத் திரை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து  ஹிட் ஆகின.

தற்போது சமந்தா நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்களும் வெளியாகி உள்ளது.  இரண்டுமே வசூல்  ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளார். தன் மனைவிக்கு சினிமாவில் தற்காலிக ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பார் என சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments