Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் பாடம் புகட்டுவோம்: டிடிவி தினகரன்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (20:50 IST)
சமீபத்தில் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளை சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் தோற்கடித்தார். குறிப்பாக இந்த தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ மரணம் அடைந்துள்ளதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இதனையடுத்து மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசியபோது, 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் தேர்தல்போல் சரியான பாடம் புகட்டுவோம் என்றும், திருப்பரங்குன்றத்தில் குக்கர் சின்னத்தில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என்றும் கூறியுள்ளார்.
 
ஆர்.கே.நகர் போல் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் அதிமுக, திமுக தோல்வி அடைந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் இவ்விரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments