Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (11:20 IST)
ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்த காலா படம் கடந்த 7-ந் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில், நடிகர் ரஜினி சிலையை வைக்கும்படி தமிழ் ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி காலா ரிலீசான 7-ந் தேதியன்று 5.9 அடி உயரத்தில் 55 கிலோ எடை கொண்ட ரஜினியின் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலையை காண ஏராளமான ரசிகர்கள் குவிகிறார்கள். மேலும் பலர் ரஜினியின் மெழுகு சிலையுடன் செல்பியும், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments