Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிந்தவர்கள் மீண்டும் வந்தால் பதவி உறுதி: ஆசை காட்டும் அமைச்சர்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (22:09 IST)
அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் பக்கம் சென்றவர்கள் எம்.எல்.ஏ பதவி இழந்ததோடு முக்கியத்துவம் இல்லா தலைவர்களாகிவிட்டதால் அனைவரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வெகுவிரைவில் தினகரன் கூடாரம் காலியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிள்ளையார் சுழியாக செந்தில்பாலாஜி, திமுகவில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினகரனை தவிர அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் மிக விரைவில் தினகரனின் அமமுகவில் உள்ளவர்கள் அதிமுகவில் இணைவார்கள் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உரிய பதவியை ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழங்குவார்கள் என்று ஆசை காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments