கருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும், கழகமும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (18:49 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு பின்னரும் திமுக மக்களை ஈர்க்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு வரூகிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, டெபாசிட் பறிபோனது பல திமுகவினர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  கருணாநிதி இல்லாத திமுகவில் திராவிடம் மட்டுமே இருப்பதாகவும், அக்கட்சியில் முன்னேற்றமும், கழகமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்று தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், 'நட்பு வேறு. அரசியல் வேறு என்றும் கூடா நட்பு கேட்டில் முடியும் என காங்கிரஸை நோக்கித்தான் கருணாநிதி சொன்னார். ஆனால் அந்த கட்சியுடன் திமுக தற்போது நெருக்கமாக இருக்கின்றது என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!...

இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் செல்போனில் பேசி அஜித் பவார்.. யாரிடம் பேசினார்?

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 3 சிறுமிகள் தற்கொலை!.. ஐயோ பாவம்!...

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments