Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெறுவதற்காக சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய அமமுக வேட்பாளர்

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (22:23 IST)
மக்களவை தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையிலான கூட்டணியை எதிர்த்து பெரிய கட்சிகள் துணையின்றி அறிமுகமில்லாத சின்னத்தில் தைரியமாக போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி, இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்து ஒரு மாபெரும் சக்தியாக உருவாகும் என்றே கருதப்படுகிறது
 
தேர்தல் ஆணையம் இந்த கட்சிக்கு ஒதுக்கிய பரிசுப்பெட்டி சின்னம் அதற்குள் பட்டிதொட்டியெங்கும் பரவிவிட்டதை ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அதிமுக, திமுகவினர் பார்த்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நெல்லை தொகுதி அமமுக வேட்பாளராக திடீரென அறிவிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர்  மைக்கேல் ராயப்பன் தற்போது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். பிரச்சாரத்தை தொடங்குவற்கு முன்னர் அவர் நான்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர்  மதுரகவி வானமாமலை ஜீயர் சுவாமிகளிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஜீயரின் ஆசி, மைக்கேல் ராயப்பனை வெற்றியடைய செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments