Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் படத்துக்கு மேலும் ஒரு கவுரவம்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (13:20 IST)
மெர்சல் திரைப்படம் தென் கொரியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பு வந்துள்ளது
 
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.
 
இந்த படம் சமீபத்தில் நடந்த  பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும், இந்திய தேசிய விருத்திற்காக பரிந்துரையும் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், மெர்சல் திரைப்படம் தென் கொரியாவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments