Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை ஆணையரை சந்தித்த கருணாகரன்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (20:09 IST)
பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தனக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதுகுறித்து இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் கருணாகரன் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் அளிப்பது குறித்த தகவல்களை கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அவர் இன்னும் ஓரிரு நாட்களில் விரிவான புகார் ஒன்றை அளிக்கவுள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருணாகரன் உண்மையிலேயே புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஒருசிலர் டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவீட்டுகளை டெலிட் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments