Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த நண்பனுக்கு இளையராஜாவின் இசை அஞ்சலி செலுத்திய நண்பர்கள் - வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (21:48 IST)
மலேசியாவை சேர்ந்த இசைஞானி இளையராஜாவின் ரசிகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்னரே தன் நண்பர்களிடம் நான் இறந்துவிட்டால் எனக்காக அழாமல் இசையால் எனக்கு அஞ்சலி செலுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அதன்படி நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இறந்த தன் நண்பனின் சவப்பெட்டியின் அருகில் மாஸ்க் அணிந்தபடி நின்று அவருக்கு  ‘இளமை எனும் பூங்காற்று’ உள்ளிட்ட இளையராஜாவின் பாடல்களை பாடியபடி இசையமைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments